தீபச்செல்வன் முப்பது வருடமாக நாட்டில் இருந்த பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுக் ஆகுவதாக ஸ்ரீலங்கா அரசின் வானொலி ஒன்று செய்தி ஒலிபரப்பிய சமயத்தில், கிளிநொச்சி நகரில் அதனைக் கேட்டுக் கொண்டிருந்த நம் மக்கள் மிகுந்த கோவமும் கொந்தளிப்பும் அடைந்ததை நேரடியாகப் பார்த்தேன். எங்கள் மண்ணில் குழந்தைகளின் தந்தை அல்லது தாயாரை பறித்துக் கொண்டனர். நிறைய தாய்மாரின் குழந்தைகளை கொலை செய்தனர். பலர் கைகளின்றி, கால்களின்றி, விரல்களின்றி, உடல் பாகங்கள் காயப்பட்டு உலவும் நகரில் இப்படியொரு செய்தி … Continue reading நினைவுகளை திருகும் இனக்கொலை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed